crossorigin="anonymous">
வெளிநாடு

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

22 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

நேபாளத்தில் 6.4 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு 11.32 மணி அளவில் அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − 89 =

Back to top button
error: