crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளராக இ. தமிழ்மாறன்

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த இ. தமிழ்மாறன் இன்று (07) தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து, புதிய கல்விப் பணிப்பாளர் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்படவில்லை. முல்லை வலயத்திற்க புதிய வலயக்கல்விப்பணிப்பாளராக கடந்த வாரத்திற்கு முன்னர் வமாகாண கல்வி திணைக்களத்தினால் அறிவிக்ப்பட்டபோதும் அவர் தனது பதவியினை பொறுப்பேற்பதில் மூன்று மாதங்கள் பிற்போட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் வடமாகாண ஆளுனர் அவர்கள் உடனடியாக பதவியினை பொறுப்பேற்குமாறு பணித்தமைக்கமைய இ. தமிழ்மாறன் அவர்கள் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: