உள்நாடு
-
முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இலவச பாடநூல், சீருடை வழங்கல்
“சகலருக்கும் சமமான கல்வி” எனும் சிந்தனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கிளிநொச்சி முழங்காவில்…
மேலும் வாசிக்க » -
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
2024 கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் (SLTFTA) குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் விலைகள் குறைப்பு – அமைச்சர்
எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 92 ரக பெட்ரோல் ஒரு…
மேலும் வாசிக்க » -
IMF ஆதரவுடன் 4 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்தீரம் – ஜனாதிபதி
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை…
மேலும் வாசிக்க » -
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் அவரது இல்லத்தில் நேற்று (28) காலமானார். 1964 ஆம் ஆண்டு முதல்…
மேலும் வாசிக்க » -
2 மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் – ஜனாதிபதி
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (27) நடைபெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. கொரியாவின் செமாவுல் உன்டொங் (Saemaul Undong Movement) வேலைத்திட்டத்தை இலங்கையில்…
மேலும் வாசிக்க » -
புதிய ஒம்புட்ஸ்மனாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகம
2023.03.31ஆம் திகதி முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) பதவிக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகமவை நியமிக்கும் கௌரவ ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால்…
மேலும் வாசிக்க » -
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவி நீக்கம்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதேச காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றிய என். விமல்ராஜ் 2023.02.24 திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி…
மேலும் வாசிக்க » -
டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் – மஹிந்த ராஜபக்ஸ கருத்து
டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று (27) தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில்…
மேலும் வாசிக்க »