உள்நாடு
-
ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு
திருகோணமலை மாவட்ட கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (02) கந்தளாய் ஆயிசா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.…
மேலும் வாசிக்க » -
சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை = ஜனாதிபதி ரணில்
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை = ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை…
மேலும் வாசிக்க » -
வீட்டுப்பணியாளர்களாக செல்பவர்களுக்கு ‘NVQ’ சான்றிதழ் கட்டாயம்
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக…
மேலும் வாசிக்க » -
பால் மா விலை குறைவடைகிறது
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது. இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா
மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்கனவே பணிபுரிந்து இடமாற்றலாகிச் சென்ற மற்றும் ஓய்வுபெறும் உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று (31) மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
ஸ்பெயின் தூதரக அரசியல் விவகாரபிரிவின் தலைவர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
இலங்கையில் அமைந்துள்ள ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர் அல்போன்சோ ஹெரெரோ கோரல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை…
மேலும் வாசிக்க » -
நீதித்துறை – அரசியலமைப்பிற்கிடையில் முரண்பாடு தவிர்க்கப்பட வேண்டும்
இலங்கை நீதிச் சேவைகள் சங்கம், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. உயர்…
மேலும் வாசிக்க » -
சஜித் பிரேமதாச சனத் நந்தசிறியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி
இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மறைந்த பேராசிரியர் சங்கீத வித்துவான் சனத் நந்தசிறியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும் வாசிக்க » -
இலங்கை முன்னோக்கி செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில்
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும்…
மேலும் வாசிக்க »