உள்நாடு
-
IMF கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை நிறைவேற்றம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை இன்று (28) பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான…
மேலும் வாசிக்க » -
IMF கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு
பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக இன்று (28) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் எதிராக வாக்களிப்பதற்கும் பல்வேறு தரப்பினரும்…
மேலும் வாசிக்க » -
உள்நாட்டு தயாரிப்பு விசேட வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் நேற்று…
மேலும் வாசிக்க » -
‘நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்’
நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால்,…
மேலும் வாசிக்க » -
காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை அகற்றவும்
நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வளி மண்டல மாசடைவை கண்காணிக்கும் கருவி
முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky Particulate Air Pollution Censor எனும் சாதனம் இன்றைய தினம் (27) மாவட்ட செயலக வளாகத்தில் பேராதெனியா பல்கலைக்கழக தொழிநுட்ப…
மேலும் வாசிக்க » -
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் ‘இந்திய ரூபா’ நாணய பரிமாற்றம்
இலங்கை வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ‘இலங்கையின்…
மேலும் வாசிக்க » -
கொரிய தொழில் வாய்ப்பு எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்க உடன்பாடு
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் நேற்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின்…
மேலும் வாசிக்க » -
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சரத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க »