உள்நாடு
-
விதப்புரைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற விசேட குழு
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமக்களை விசாரிப்பதற்கும் அதுதொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது…
மேலும் வாசிக்க » -
இலங்கை தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம்
இலங்கை தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
X-Press Pearl விபத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கலந்துரையாட விசேட குழு சிங்கப்பூர் பயணம்
X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தலைமையில் இன்று…
மேலும் வாசிக்க » -
2024 முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகம் – அமைச்சர் கனக ஹேரத்
இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம்…
மேலும் வாசிக்க » -
இறைவரித் திணைக்களத்துக்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு விஜயம்
வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
இலங்கையை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம் – ஜனாதிபதி ரணில்
இலங்கையை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » -
‘சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சரிவு மனித பேரழிவாக அமையலாம்’ – சஜித் பிரேமதாச
இலங்கையின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளதாகவும்,30 வருட பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இந்நாட்டில் சுகாதாரத் துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வங்குரோத்தான…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் பல பகுதிகளில் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் ஜூலை 18 முதல் 21 வரை கூடும்
இலங்கை பாராளுமன்றம், ஜூலை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப.…
மேலும் வாசிக்க » -
‘மலையகம் – 200’ விழா எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில்
அரச அங்கீகாரத்துடன் மலையகம் – 200 விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது கலை, கலாசார,…
மேலும் வாசிக்க »