உள்நாடு
-
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்று நிறைவேற்றம்
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களு எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட…
மேலும் வாசிக்க » -
தொழில் இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழு
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்…
மேலும் வாசிக்க » -
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் (OPD) இன்று (19) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி இந்தியா விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய…
மேலும் வாசிக்க » -
மருத்துவமனைகளிலுள்ள தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக நீக்க வேண்டும்
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை, தரமற்ற மருந்துப் பாவனை, நோயாளிகள் கவனிப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும்,…
மேலும் வாசிக்க » -
‘மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு காணி உரிமை வழங்குவதே நிரந்தரத் தீர்வு’
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
மேலும் வாசிக்க » -
நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் ஜீவன்
நாட்டின் நீர் வழங்கல் பணியின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதுடன் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்குதை நோக்கமாகக் கொண்டு நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக…
மேலும் வாசிக்க » -
இலங்கை விமான நிலையம் டிஜிட்டல் மயமாக்கப்படும்
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை விமான நிலையம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சிறந்த விமான நிலையமாக இயங்கும். என விமான சேவைகள், கப்பல்துறை மற்றும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் ஜூலை 18 முதல் 21 வரை கூடுகிறது
இலங்கை பாராளுமன்றம், இன்று (18) முதல் 21 ஆம் திகதி வரை கூடுகிறது இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருதில் 04 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள்
உலகவங்கியின் நிதியுதவியில் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 04 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் பிரதேச…
மேலும் வாசிக்க »