உள்நாடு
-
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு
இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று 08ஆம் திகதி 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
1,66,938 பேர் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பிக்க தகுதி
உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் உயர் தரப் பரீட்சைக்காக இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள்…
மேலும் வாசிக்க » -
பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விரைவில்
இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை முன்வைக்கவும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
2022/2023 பல்கலைக்கழகங்க அனுமதி விண்ணப்பம் இணையத்தளத்தில்
2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க…
மேலும் வாசிக்க » -
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக டளஸ் அழகப்பெரும
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டளஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டார். குறித்த ஒன்றியம் முதல் தடவையாக நேற்று (06) பாராளுமன்றத்தில் கூடியபோது அவருடைய பெயரைப்…
மேலும் வாசிக்க » -
தயாசிறி ஜயசேகரவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும் வாசிக்க » -
22 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி, 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 22 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்…
மேலும் வாசிக்க » -
“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பரில் கொழும்பில் நடத்த ஏற்பாடு
டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு…
மேலும் வாசிக்க » -
உடனடி விசாரணை அவசியம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு…
மேலும் வாசிக்க » -
மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலைக்கு நூற்றாண்டு பூர்த்தி
மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்று (06) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது நூற்றாண்டு பூர்த்தி பிரதான நிகழ்வுக்கு…
மேலும் வாசிக்க »