crossorigin="anonymous">
உள்நாடுபொது

22 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி, 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 22 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வௌிப்படுத்தியுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 − = 87

Back to top button
error: