உள்நாடு
-
குளியாபிட்டிய மத்திய கல்லூரி மாணவர்கள் பாராளுமன்றம் வருகை
குளியாபிட்டிய மத்திய கல்லூரியின் தரம் 7 மற்றும் 8 மாணவர்கள் சுமார் 700 பேர் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகை (13) தந்தனர். பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள்…
மேலும் வாசிக்க » -
சர்வதேச நாணய நிதியத்துடன் முதலாவது முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (14) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
2023 கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை நவம்பர் 27 ஆரம்பம்
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 2023 கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை நேற்று (15) வெளியிட்டுள்ளது. 2023 கல்வி பொது தராதர உயர்…
மேலும் வாசிக்க » -
ஐ. நா. பொதுச் சபை 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (United Nations General Assembly) 78ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். “2030 நிகழ்ச்சி…
மேலும் வாசிக்க » -
3500 மாணவர்களை தாதி பயிற்சிக்காக உள்வாங்க நடவடிக்கை
தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப்…
மேலும் வாசிக்க » -
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சில தினங்களில் வர்த்தமானியில்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti-Terrorism Act) எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் மரபனு DNA, மரபியல் Genetic வைத்தியமுறை அறிமுகம்
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதற்தடவையாக துள்ளியமான ஆரோக்கிய தேடல் (மரபனு-DNA, மரபியல் Genetic) ஊடாக வைத்தியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கொழும்பில் வேல் ட் ரேட் சென்றர் 12வது…
மேலும் வாசிக்க » -
வேலை நிறுத்தப்போராட்டம் ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு
ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும் வாசிக்க » -
‘தேசிய கல்விக் கொள்கை உருவாக்குவது காலத்தின் தேவை’ – அமைச்சர் விஜேதாச
இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட…
மேலும் வாசிக்க » -
ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் – பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12)…
மேலும் வாசிக்க »