உள்நாடு
-
கிழக்கு ஆளுநர் தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை…
மேலும் வாசிக்க » -
மொரோக்கோ நிலநடுக்கம், லிபியா வெள்ளத்தினாலும் உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மொரோக்கோவில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மொரோக்கோ, லிபியா…
மேலும் வாசிக்க » -
பயணப்பையொன்றினுள் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
சீதுவை – பெல்லான வத்தை கிந்திகொட பிரதேசத்திலுள்ள தண்டுகங்ஓய கரையில் இனந்தெரியாத சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக சீதுவை பொலிஸ் 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த செய்திக்கு அமைய…
மேலும் வாசிக்க » -
போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் கோரல்
இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப்…
மேலும் வாசிக்க » -
“G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
இலங்கை முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கண்காணிப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்யும் வழிமுறைகள்…
மேலும் வாசிக்க » -
“Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு, தொழில் வழிகாட்டல் திட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் யினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டம் இன்று 16 ஆம்…
மேலும் வாசிக்க » -
ரணில் விக்ரமசிங்க, கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுவை சந்திப்பு
“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இலங்கை…
மேலும் வாசிக்க » -
கொழும்பு துறைமுக நகரில் உணவுக் கூடங்கள் அகற்றப்படும்
பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின்…
மேலும் வாசிக்க » -
பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க »