உள்நாடு
-
புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு, மேலதிக வகுப்பு தடை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க » -
அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி
இலங்கையில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கரையோர மக்களினதும் பாடசாலை மாணவர்களினதும் தயார்நிலையை பரிசோதிப்பதற்காக பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சியொன்று 2023 ஒக்டோபர் 04 ஆம்…
மேலும் வாசிக்க » -
சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் ஸ்டிக்கர், துண்டுபிரசுரங்கள்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு ,உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகளாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு தம்பலகாமத்தில் நேற்று (02)…
மேலும் வாசிக்க » -
சிரேஷ்ட பத்திரிகை கலைஞர் எட்மண்ட் ரணசிங்க கௌரவிக்கும் நிகழ்வு
சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான “திவயின” பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று…
மேலும் வாசிக்க » -
வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் விநியோக புதிய கட்டமைப்பு அறிமுகம்
அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றம் ஒக்டோபர் 03 முதல் 06ஆம் திகதி வரை கூடுகிறது
இலங்கை பாராளுமன்றத்தை இன்று ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ…
மேலும் வாசிக்க » -
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இலங்கையில் ஒரு முறை மற்றும் குறுங்கால…
மேலும் வாசிக்க » -
எரிபொருட்களின் விலைகளில் நள்ளிரவு முதல் திருத்தம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை…
மேலும் வாசிக்க » -
243 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தினம்
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ…
மேலும் வாசிக்க »