உள்நாடு
-
எரிபொருள் விலைகளில் திருத்தம்
சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 95…
மேலும் வாசிக்க » -
முதியோர் தினத்தினை முன்னிட்டு கத்தான்குடியில் இரத்ததான நிகழ்வு
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் ஏறட்பாட்டில் இரத்த தான நிகழ்வு இன்று (01) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. முதியோர் இல்லத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் “மைக் வோக்” நடைபவனி
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் “மைக்…
மேலும் வாசிக்க » -
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் உலக முதியோர் தின வைபவம்
கண்டி – மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 11ஆவது உலக முதியோர் தினம் இன்று ஓக்டேபர் முதலாம் திகதி நடைபெற உள்ளது. மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்,…
மேலும் வாசிக்க » -
நீதிபதி ரி.சரவணராஜா பதவி இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதித்துறை…
மேலும் வாசிக்க » -
பலஸ்தீன கொடி தினம் இலங்கையில்
பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு (The Sri Lanka Committee for Solidarity with Palestine) , பமுனுகம வை.எம்.சி.ஏ.உடன் இணைந்து ஏற்பாடு செயத பலஸ்தீன கொடி…
மேலும் வாசிக்க » -
ரிஷாட் பதியுதீன் கத்தார் வாழ் இலங்கையர்களை சந்திப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கத்தார் கிளையின் ஏற்பாட்டில் கத்தார் வாழ் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
மழையுடனான வானிலையால் நீர் மட்டம் அதிகரிப்பு
மழையுடனான வானிலையால் நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் கடும் மழையுடனான வானிலையால், 07…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி மற்றும் கஸகஸ்தான் ஜனாதிபதி பேச்சுவார்த்தை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கஸகஸ்தான் ஜனாதிபதி கஸீம் ஜோமார்ட் (Kassym-Jomart Tokayev) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை (28) பேர்லின் நகரில் இடம்பெற்றது. “உலகளாவிய பொருளாதார…
மேலும் வாசிக்க » -
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை
இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைய கருத்தில்…
மேலும் வாசிக்க »