உள்நாடு
-
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவது, சம உரிமை வழங்குவதும் அரசாங்கத்தின் கொள்கை
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சியில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்
நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் பிரதிநிதிகள் அமெரிக்கா பயணம்
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) முழுமையான நிதிப் பங்களிப்புடனும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (இலங்கை) (NDI) தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சகல…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி தேர்தல் அடுத்த 2024 வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக்…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திப்பு
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும்…
மேலும் வாசிக்க » -
தமிழும் சிங்களமும் கற்கும் மாணவர்களின் இன நல்லிணக்க சந்திப்பு
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் திணைக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் இன நல்லிணக்க நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இன்று (21)…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் விசாரணை
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகர்…
மேலும் வாசிக்க » -
18% – 20% வரையான மின் கட்டண அதிகரிப்பு
18 வீதத்தில் இருந்து 20% வரையான மின் கட்டண அதிகரிப்பை இன்று (20) முதல் மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 ஆம்…
மேலும் வாசிக்க » -
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா நேற்று (19) கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி…
மேலும் வாசிக்க » -
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
இந்தியா – நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (20) நிறுத்தப்படவுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா –…
மேலும் வாசிக்க »