உள்நாடு
-
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 10 பேர் நியமனம்
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் இன்று (05) கண்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா…
மேலும் வாசிக்க » -
12 வருட கால பள்ளிவாசல் கடமையை நிறைவு செய்யும் மௌலவி சப்ரிக்கு சன்மானம் வழங்கி கௌரவிப்பு
(ஐ.ஏ. காதிர் கான்) மினுவாங்கொடை – கல்லொழுவை, ஹஸனிய்யா பள்ளிவாசலில் பிரதம பேஷ் இமாமாகப் பணியாற்றி வந்த மௌலவி எம்.எம்.எம். சப்ரி (நஜ்மி), தனது 12 வருட…
மேலும் வாசிக்க » -
தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கு வை.எம். எம்.ஏ. யில் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
(ஐ. ஏ. காதிர் கான்) “மீலாதுன் – நபி” நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை…
மேலும் வாசிக்க » -
ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த தவறினால் நிறுவன பிரதானிகளுக்கெதிராக நடவடிக்கை
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ…
மேலும் வாசிக்க » -
இலங்கை சபாநாயகர் கொரியா சபாநாயகரைச் சந்திப்பு
கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு திறன்சார் பணியாளர்களை அதிகமாக அனுப்பிவைப்பதற்கும் தேவையான பயிற்சிகளை இலங்கையில் பெற்றுக் கொடுப்பதற்கும், திறன்சார் பணியாளர்களுக்கான ஒதுக்கீடுகளை மேலும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கொரியாவின் சபாநாயகர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகள் இன்று…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை
2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப்…
மேலும் வாசிக்க » -
‘தனியார் துறை முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பு’
பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய விருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி நிறுவனங்களில் 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைக்க திட்டம்
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க…
மேலும் வாசிக்க »