உள்நாடு
-
சபாநாயகர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட 4 சட்டமூலங்களுக்கு சான்றுரை
இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த)…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை அல் மினாராவில் 18 பேர் சித்தி
(நதீர் சரீப்தீன்) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (17) வெளியிட்டுள்ளன வெளியிட்டுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி பலாங்கொடை…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நேற்று (16) வியாழக்கிழமை இடம்பெற்றன. நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்,…
மேலும் வாசிக்க » -
2030 ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் வேலைத்திட்டம்
மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும்…
மேலும் வாசிக்க » -
கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவர் புசான் நகராதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு
கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவரான புசான் நகராதிபதி கௌரவ பார்க் ஹியோங்-ஜூன் (Park Heong-Joon) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று…
மேலும் வாசிக்க » -
பலஸ்தீன் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்
பலஸ்தீன் காசாவில் இடம்பெறுகின்ற போர்க்குற்றங்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் மக்களை கொன்று குவிப்பதைத் தடுப்பதில் உலகத் தோல்வியின் தாக்கங்களும் அதனுடன் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள…
மேலும் வாசிக்க » -
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் இம்மாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17.11.2023 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி…
மேலும் வாசிக்க » -
சம்பவம் குறித்து குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் கௌரவ…
மேலும் வாசிக்க » -
கோட்டாபய, மஹிந்த, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான தீர்மானங்கள் காரமாணக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல்
கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ…
மேலும் வாசிக்க » -
2024 வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க »