உள்நாடு
-
மின்சார கட்டண இறுதி தீர்மானம் எடுக்க முன்னர் கலந்துரையாடுங்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன…
மேலும் வாசிக்க » -
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 நிராகரிப்பு
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் 675,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
மேலும் வாசிக்க » -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – பழ. நெடுமாறன்
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன்…
மேலும் வாசிக்க » -
வட மாகாணத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
வவுனியா பிரதான மரக்கறி சந்தையில் இன்று (13) சில மரக்கறிகளின் மொத்த விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ளது. வரிபீர்க்கங்காய், தக்காளி, கறிவாழை, கோவா, வெண்டிக்காய், முள்ளங்கி,…
மேலும் வாசிக்க » -
யாழில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (11) யாழ் கலாசார நிலைய வளாகத்தில் சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » -
றோயல் டெக்னோலஜி கெம்பஸ் வழங்கும் உயர்கல்வி கல்வி புலமைப்பரிசில்
நவீன கல்வித்திட்டங்களுக்கு ஏற்புடைய வகையில் மாணவர்களை தயார்படுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்த றோயல் டெக்னோலஜி கெம்பஸ் மற்றும், வடக்கு கிழக்கு தனியார்…
மேலும் வாசிக்க » -
அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக…
மேலும் வாசிக்க » -
தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தாந்தாக்குளத்தில் இன்று (12) தோணியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 03 பாடசாலை மாணவர்கள்…
மேலும் வாசிக்க » -
இலங்கை துருக்கிக்கு தேயிலை நன்கொடை
இலங்கை துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம்…
மேலும் வாசிக்க » -
இந்தியவின் ரூ.1350 கோடி நன்கொடையில் யாழில் ‘கலாசார மத்திய நிலையம்
இந்திய அரசின், 1350 கோடி ரூபாய் நன்கொடையில் இலங்கை – யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ இன்று (11) இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி.…
மேலும் வாசிக்க »