crossorigin="anonymous">
உள்நாடுபொது

தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தாந்தாக்குளத்தில் இன்று (12) தோணியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 03 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − = 30

Back to top button
error: