வெளிநாடு
-
கத்தாரில் இந்திய தூதுவர் தலிபான் தலைவருடன் சந்திப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப்பெறப்பட்ட நிலையில் முதன்முறையாக தலிபான் தலைவரை இந்திய தூதர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கத்தார் நாட்டில் நடந்துள்ளது. சந்திப்பின்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்
எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் செய்து…
மேலும் வாசிக்க » -
20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது…
மேலும் வாசிக்க » -
ஆஃகானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி
ஆஃகானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர்…
மேலும் வாசிக்க » -
பெற்ற ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது
இந்தியா – விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குழந்தையை கொடூரமாக…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின. ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தான் – காபூல் விமான நிலையம் அருகே வீட்டில் ராக்கெட் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் – காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான…
மேலும் வாசிக்க » -
ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு
ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல்
ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆம் தேதி…
மேலும் வாசிக்க » -
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவி ஏற்பு
மலேசியாவில் கரோனாவை கட்டுப்படுத்த தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என தொடர் அழுத்தத்தை தொடர்ந்து மலேசிய பிரதமராக இருந்த மொஹிதின் யாசின் தனது…
மேலும் வாசிக்க »