உள்நாடு
-
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு
நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகலு…
மேலும் வாசிக்க » -
தேர்தலில் போட்டியிடும் அரசஊழியர்களை மீள இணைத்துக்கொள்ள் சுற்றறிக்கை
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் திங்கட்கிழமை (08)…
மேலும் வாசிக்க » -
988 கைதிகளுக்கு வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு
988 கைதிகளுக்கு வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (05) பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு,…
மேலும் வாசிக்க » -
3 வகை டெங்கு வைரஸ் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட 90 பரிசோதனைகளில் டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக 9 ஆம் திகதி மாத்திரம் மு.ப. 9.30 …
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர…
மேலும் வாசிக்க » -
ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டம்
ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது ஹிங்குராகொட விமான நிலையத்தை சர்வதேச சிவில்…
மேலும் வாசிக்க » -
யாழ் பல்கலை வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு…
மேலும் வாசிக்க » -
சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிப்பு
உலக அளவில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக…
மேலும் வாசிக்க » -
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை…
மேலும் வாசிக்க »