crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தலில் போட்டியிடும் அரசஊழியர்களை மீள இணைத்துக்கொள்ள் சுற்றறிக்கை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் திங்கட்கிழமை (08) வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 61

Back to top button
error: