உள்நாடு
-
இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கான கனடா நாட்டு விசா மோசடிகள் குறித்து எச்சரிக்கை
இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகராலயம் கனடா நாட்டு விசா மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை “மோசடிகள் செய்பவர்களும் சட்டபூர்வ…
மேலும் வாசிக்க » -
‘சனல் 4’ குற்றச்சாட்டை விசாரிக்க நீதியரசர் தலைமையில் குழு நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 தனது அறிக்கை நிகழ்ச்சியின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்றை…
மேலும் வாசிக்க » -
அரச நிறுவனங்களுக்கு பாரிய சைபர் தாக்குதல்; தரவுகள் அற்றுப்போகும் அபாயம்
இலங்கை அரச நிறுவனங்களுக்கு பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ICTA எனப்படும்…
மேலும் வாசிக்க » -
தபால் பொதி வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி
இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள்…
மேலும் வாசிக்க » -
விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ்
கிழக்கு மாகாண சபையினால் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாதுகாப்பு அமைச்சு Channel 4 குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சியால் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற பிரதீபா போட்டியின் இந்த வருடத்துக்கான (2023) போட்டியில், சித்திரம் வரைதல் மாகாண மட்டப் போட்டிகளின் முடிவுகள் புதன்கிழமை…
மேலும் வாசிக்க » -
மனோகரி பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை புர்த்தி செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மனோதத்துவ நிபுணர் கலாநிதி கணேசன் தலைமையில் நேற்று (08) கிறின் காடன்…
மேலும் வாசிக்க »