உள்நாடு
-
அரச தகவல்கள் தனியார் நிறுவனத்திடமிருப்பது அபாயம்
இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன தலைமையில் 2023.10.18 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் புத்தகக் கண்காட்சி
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள முல்லை மணிமண்டபத்தில் நாளை…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்க்கான சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் தூதுவர்கள் நியமனம்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன்…
மேலும் வாசிக்க » -
2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் அறிமுகம் – அமைச்சர் ஜீவன்
2023ம் ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் “நாம் 200” நிகழ்வு நவம்பர் 02
“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு…
மேலும் வாசிக்க » -
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு ரூபா 5800 கோடி இழப்பு
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக கிடைக்கவேண்டிய வருமானத்தில் 5800 கோடி ரூபா இழக்கப்பட்டுள்ளதாக முறைமை மற்றும் நியதிகள் தொடர்பான பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று (23) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சரஸ்வதி,…
மேலும் வாசிக்க » -
‘அமைச்சரவை மாற்றம் தவறான முடிவு’ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதியின் தவறான முடிவு என கடுமையாக விமர்சித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தில் தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின்…
மேலும் வாசிக்க » -
அமைச்சரவை அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்
இலங்கை அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,…
மேலும் வாசிக்க » -
டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும்…
மேலும் வாசிக்க »