உள்நாடு
-
ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பில் பாதுகாப்பு துறையினருக்கு தெளிவூட்டல்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பான சட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க…
மேலும் வாசிக்க » -
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றுள்ளது மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நலன்விரும்பிகளின் அனுசரணையுடன்…
மேலும் வாசிக்க » -
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதி
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09)…
மேலும் வாசிக்க » -
‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து சபை ஒத்திவைப்பு விவாதம்
பாராளுமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பதிலாக ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (08) நடைபெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
மேலும் வாசிக்க » -
தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியும் – அமைச்சர்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், இன்று (09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர…
மேலும் வாசிக்க » -
இலங்கையின் வறுமை வீதம் இரண்டு மடங்காக அதிகரிப்பு – உலக வங்கி
இலங்கையின் வறுமை வீதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல்…
மேலும் வாசிக்க » -
சிலாபம் சோனகத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சிலாபம் சோனகத் தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி ஒன்றை நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. “Open…
மேலும் வாசிக்க » -
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.…
மேலும் வாசிக்க »