உள்நாடு
-
இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கல சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன
இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் நேற்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர…
மேலும் வாசிக்க » -
72 சுகாதார தொழிற்சங்கங்கள் காலை 6.30 மணி முதல் பணிப் புறக்கணிப்பு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா வருகை…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் விலைகளில் திருத்தம்
சிபெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிறுவனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு…
மேலும் வாசிக்க » -
கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு
கடவுச்சீட்டுக்கான கட்டணம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ,000 ரூபா வரை…
மேலும் வாசிக்க » -
6 வது பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஓய்வு
ஓய்வுபெறும் இலங்கை பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள்…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் கண்டன ஊர்வலம்
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட…
மேலும் வாசிக்க » -
சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட வாகன போக்குவரத்து திட்டம்
பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று நள்ளிரவு (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு…
மேலும் வாசிக்க » -
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டம்
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான…
மேலும் வாசிக்க » -
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர்…
மேலும் வாசிக்க »