உள்நாடு
-
எரிபொருள் விலைகளில் திருத்தம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொண்டுள்ளது இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு…
மேலும் வாசிக்க » -
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் போராட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் இன்று (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய…
மேலும் வாசிக்க » -
“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்
“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாளை நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்
பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
மேலும் வாசிக்க » -
2024 ஹஜ் பயணம் – வலைத்தளமூடாக பதிவு செய்யலாம்
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகரசபையின் “வருமுன் காப்போம்” டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
புத்தளம் பிரதேசங்களில் “வருமுன் காப்போம்” திட்டத்திற்கமைய புத்தளம் நகரசபையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (01) புதன்கிழமை புத்தளம் ஐந்தாம் ஆறாம் வட்டாரங்களில் தெரிவு…
மேலும் வாசிக்க » -
உலக வங்கிக் குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு நேற்று (30) திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட…
மேலும் வாசிக்க » -
‘அஸ்வெசும’ பிரச்சினைகள் தீர்வு காண நவம்பர் 6-11 வரை அஸ்வெசும வாரம்
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு…
மேலும் வாசிக்க » -
சம்பள உயர்வு கோரி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சம்பள உயர்வு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான வரவு –…
மேலும் வாசிக்க »