crossorigin="anonymous">
உள்நாடுபொது

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்

“நாம் 200” என்ற நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்தும் அதிதிகள் வருகை

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாளை நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த மாதம் (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

“நாம் 200” என்ற நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்தும் அதிதிகள் வருகை தரவுள்ளனர்.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதற்கே இந்த “நாம் 200” என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 36 = 40

Back to top button
error: