உள்நாடு
-
நொத்தாரிசு, ஆவணங்கள் பதிவு செய்தல் சட்டமூலத்திற்கு சான்றுரை
2022 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் கௌரவ சபாநாயகர்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத்தை பார்வையிட வந்த மாணவர்கள் சபாநாயகரை சந்திப்பு
இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (01) வருகை தந்த மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவ மாணவியருக்கு கௌரவ சபாநாயகரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த மாணவர்கள் கௌரவ…
மேலும் வாசிக்க » -
பாடசாலைகளுக்கு இஸ்லாம் பாடப்புத்தகம் வழங்குமாறு பணிப்புரை
இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும்…
மேலும் வாசிக்க » -
22ம் திருத்த சட்டமூலம் 21ம் அரசியலமைப்பு திருத்தமாக நடைமுறைக்கு
இலங்கை பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு…
மேலும் வாசிக்க » -
க. பொது. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம்
நடைபெற்ற 2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பெறுபேறு…
மேலும் வாசிக்க » -
இந்தியா-இலங்கை ஒற்றுமையை பிரதிபலிக்கும் தீபாவளி – ஜனாதிபதி
கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த…
மேலும் வாசிக்க » -
2023 ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 14 பாராளுமன்றத்தில்
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (27) நடைபெற்ற பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடியில் சுனாமி அனர்த்த விழிப்புனர்வு செயலமர்வு
பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு சுனாமி அனர்த்த விழிப்புனர்வு மற்றும் பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் பற்றிய செயலமர்வு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில்…
மேலும் வாசிக்க » -
இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் உள்வாங்க தீர்மானம்
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில்…
மேலும் வாசிக்க »