உள்நாடு
-
யாழ் பங்குச்சந்தை முதலீட்டாளர் கருத்துக்களம்
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களமானது நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி…
மேலும் வாசிக்க » -
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதால் குரங்கு அம்மை வேகமாக பரவுகிறது – ஆய்வு
குரங்கு அம்மை நோய் வேகமாக பரவுவது ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதினாலேயே என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
மேலும் வாசிக்க » -
வியட்நாம் தூதுவராலயத்தின் “வர்த்தக மேம்பாட்டு” கருத்தரங்கு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ள “வர்த்தக மேம்பாட்டு” கருத்தரங்கொன்று இன்று (11) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெறும்.…
மேலும் வாசிக்க » -
‘வரவுசெலவுத்திட்ட அலுவலகம்’ சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின்…
மேலும் வாசிக்க » -
அக்குறணை பிரதேச சபையின் 2023 பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்
அக்குறணை பிரதேச சபையின் எதிர்வரும் 2023ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் (பட்ஜட்) அக்குறணை பிரதேச சபையின் விசேட பொதுக்கூட்டத்தில் (08) முன்வைக்கப்பட்டு, சபையின் அனைத்து கௌரவ…
மேலும் வாசிக்க » -
டெங்கு நோயாளர்களில் 42 வீதமானவர் மேல் மாகாணத்தில்
இலங்கையில் மழையுடனான காலநிலை காரணமாக கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது என்று சுகாதார சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்…
மேலும் வாசிக்க » -
26,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018, 2019, 2020,…
மேலும் வாசிக்க » -
4 உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்க தீர்மானம்
பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நேற்று (08)…
மேலும் வாசிக்க » -
ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசர் அல்-அமீரி நேற்று (08) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார். பல்வேறு அம்சங்களில்…
மேலும் வாசிக்க » -
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் கலந்துரையாடல்
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் நாளை (10)…
மேலும் வாசிக்க »