உள்நாடு
-
சாய்ந்தமருதில் பிரதேச நல்லிணக்க குழு அங்குரார்ப்பணமும் பயிற்சியும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) “சமாதானமும் சமூகப் பணியும்” எனும் (PCA) நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றாக சாய்ந்தமருது பிரதேச நல்லிணக்க குழு (DIRF) அங்குரார்ப்பண நிகழ்வும், ஒரு நாள்…
மேலும் வாசிக்க » -
சிறுவர் தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்துவதை தடுப்பதற்கு சட்டம்
சிறுவர்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் அறிக்கையிடும் போது சிறுவர்களை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சட்டங்களை தயாரிப்பது தொடர்பில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை பற்றிய அமைச்சுசார்…
மேலும் வாசிக்க » -
உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிப்பு
உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும்…
மேலும் வாசிக்க » -
வன விலங்குகளால் வருடாந்தம் ரூ.54 பில்லியன் பயிர் சேதம்
இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் மதிப்பீடுகளின்படி…
மேலும் வாசிக்க » -
இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனங்களில் பட்டப்படிப்புக்கு நிதி உதவி
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள் (NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில் சார்ந்த மற்றும் தொழில்முறை சாராத (மருத்துவம்/துணைமருத்துவம்…
மேலும் வாசிக்க » -
2023 வரவு செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை – சஜித்
ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள…
மேலும் வாசிக்க » -
முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்
விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று ஆரம்பமாகிறது. பொது மன்னிப்புக் காலம் இன்று (15) முதல்…
மேலும் வாசிக்க » -
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக இன்று (14) ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » -
அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் விண்ணப்பம் கோரல்
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப்…
மேலும் வாசிக்க » -
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு
பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதால் 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி…
மேலும் வாசிக்க »