பொது
-
கொழும்பு காலி முகத்திடளுக்குள் பிரவேசிக்க தடை
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது அனுமதி பெறாத நபர்கள்…
மேலும் வாசிக்க » -
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பில்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது. இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்படுகிறது இலங்கை…
மேலும் வாசிக்க » -
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய…
மேலும் வாசிக்க » -
சுதந்திர தின வைபவத்தையிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா…
மேலும் வாசிக்க » -
75ஆவது சுதந்திர தினத்தையிட்டு நினைவு முத்திரை மற்றும் நாணயம்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம்…
மேலும் வாசிக்க » -
மின் வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவை…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கென நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர். ஐவரி…
மேலும் வாசிக்க » -
”விஷ்வ கலா அபிமானி 2023” விருது வழங்கும் நிகழ்வு
(அஷ்ரப் ஏ சமத்) “அஹச மீடியா” நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ”விஷ்வ கலா அபிமானி 2023” விருதுகள் வழங்கும் நிகழ்வு 2023 ஜனவரி 31 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100+ பேருக்கு அழைப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக…
மேலும் வாசிக்க » -
வசந்த முலிகேவிற்கு பிணை
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் இன்று (01) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க »