பொது
-
“நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்” கருத்து சுதந்திரம் மீதான பாரிய அச்சுறுத்தலாகும் – FMM
நிகழ்நிலைக் காப்பு தொடர்பான சட்டமூலமானது மாற்றுக்கருத்து மற்றும் கருத்துச்சுதந்திரம் மீதான பாரிய அச்சுறுத்தலாகும் என சுதந்திர ஊடக இயக்கம் (FMM) அறிக்கை (21) வெளியிட்டுள்ளது சுதந்திர ஊடக…
மேலும் வாசிக்க » -
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள்
(அஷ்ரப் ஏ சமத்) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்கள்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “பேர்லின் குளோபல்” மாநாட்டில்
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவிப்பு
(விகி சாரங்கன்) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா, பதவி துறப்பதாக அறிவித்துள்ளார் உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றம் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ…
மேலும் வாசிக்க » -
2023 இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலா பிரயாணிகளை வரவழைக்க ஊக்குவிப்புத்திட்டம்
2023 இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
முஹம்மது நபி பிறந்த தினமான மீலாதுன் நபி தினம்
இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும். மக்க மா நகரில் அப்துல்லாஹ் – ஆமினா ஆகிய…
மேலும் வாசிக்க » -
தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும்
(ஐ.ஏ. காதிர் கான்) கொழும்பு – தாமரைக் கோபுரம், நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரவுள்ளது. “மீலாதுன் நபி”…
மேலும் வாசிக்க » -
“நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு நீண்ட காலம் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளது”
நீதிமன்றங்களுக்குள் நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 03 – 05 ஆம் திகதி வரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப…
மேலும் வாசிக்க »