ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு மற்றும் மேற்கு பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்
இலங்கைக்கான யாழ் இந்திய துணைத் தூதரகம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 14…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்
நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நேற்று (09) பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர். சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தையில் இணைய விரும்புவோர் உடனடியாக பதிவு செய்யுங்கள். குறித்த பதிவுகளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
25 % இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க சட்டவாக்க நிலையியற்குழு இணக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தனியார் சட்டமூலங்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நேற்று (08) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (07) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை கடலோரக் கண்டத்திட்டு எல்லைகளை அடையாளங் காணல் கடல் சட்டங்கள் தொடர்பான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் கிடைத்தது – ஜனாதிபதி
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன எக்சிம் வங்கியின் நிதி உத்தரவாத கடிதம் நிதியமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு
சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின்…
மேலும் வாசிக்க »