ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சிவில்பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி அங்குரார்ப்பணம்
இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன இன்று (23) தெரிவு செய்யப்பட்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புனித ரமழான் மாத வாழ்த்து
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டின் புனித ரமழான் மாத…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக காமினி லொக்குகே தெரிவு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கோர காமினி லொக்குகே நேற்று (21) தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை
இலங்கையில் எந்த பகுதியிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (22) தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். இவருடைய…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
.”பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” நாடகம்
“பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று நேற்று (20) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி நிராகரிப்பு
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டன சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (21) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க »