ராபி சிஹாப்தீன்
- பொது
ஸ்பெயின் தூதரக அரசியல் விவகாரபிரிவின் தலைவர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
இலங்கையில் அமைந்துள்ள ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர் அல்போன்சோ ஹெரெரோ கோரல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சஜித் பிரேமதாச சனத் நந்தசிறியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி
இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மறைந்த பேராசிரியர் சங்கீத வித்துவான் சனத் நந்தசிறியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை முன்னோக்கி செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில்
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இலவச பாடநூல், சீருடை வழங்கல்
“சகலருக்கும் சமமான கல்வி” எனும் சிந்தனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கிளிநொச்சி முழங்காவில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
2024 கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் (SLTFTA) குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
IMF ஆதரவுடன் 4 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்தீரம் – ஜனாதிபதி
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2 மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் – ஜனாதிபதி
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய ஒம்புட்ஸ்மனாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகம
2023.03.31ஆம் திகதி முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) பதவிக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகமவை நியமிக்கும் கௌரவ ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால்…
மேலும் வாசிக்க » - வணிகம்
யாழில் பங்குச்சந்தை அறிமுக கருத்தரங்கு
கொழும்பு பங்கு சந்தை மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக பங்குச்சந்தை அறிமுகம் மற்றும் CSE MOBILE APP பயன்பாடுகள் தொடர்பான தமிழ் மொழி மூலமான கருத்தரங்கு…
மேலும் வாசிக்க »