ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கே.பி.கே.ஹிரிம்புரேகம ‘ஒம்புட்ஸ்மன்’ ஆக பதவிப்பிரமாணம்
நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
‘கடந்து வந்த காலத்தைபார்த்தல்’ கமலா வாசுகியின் ஓவியக் கண்காட்சி
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவிய கண்காட்சி நாளை 05 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரொமேனியாவில் இலங்கைத் தூதுரகம் அமைக்கும் பணி ஆரம்பம்
ரொமேனியாவில் இலங்கைத் தூதுரகத்தை அமைப்பது தொடர்பான விவகாரம் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 01. உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக நியமனப் பத்திரங்கள் சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்கான அடிப்படைச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதி சாபாநயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவைச் சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய்’ (Hyundai) நிறுவனத்தின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மினி சூறாவளியினால் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிப்பு
கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
18வது தடவையாக IMF செல்வதற்கு எதிர்பார்க்கவில்லை – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு
திருகோணமலை மாவட்ட கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (02) கந்தளாய் ஆயிசா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை = ஜனாதிபதி ரணில்
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை = ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மன்னார் மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா
மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்கனவே பணிபுரிந்து இடமாற்றலாகிச் சென்ற மற்றும் ஓய்வுபெறும் உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று (31) மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க »