ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சம்மாந்துறை இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஐ. நா. கூட்டத் தொடரில் பங்கேற்க அமெரிக்க பயணமானார்
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று…
மேலும் வாசிக்க » - Uncategorized
மூதூர் – ஷாபி நகர் கிராம சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சி வேலைத்திட்டம்
சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஷாபி நகர் கிராமத்தின் வேலைத்திட்டம் நேற்று (17) திருகோணமலை மாவட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாந்தை மேற்கு பிரதேசத்தில் சட்ட விரோத முறையி மண் ஏற்றிச் சென்ற 8 சாரதிகள் கைது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கூடும்
இலங்கையில் தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்று நோய் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 121 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 121 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (17)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 வரை நீடிப்பு
இலங்கையில் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த மீது சி.ஐ.டி யில் முறைப்பாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தடுப்பூசி பெற்று நாடு திரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்த அவசியமில்லை
வெளிநாடுகளிலிருந்து இரு தடுப்பூசிகளையும் பெற்று நாடு திரும்பும் இலங்கையர்கள், ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அவசியமில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (16) தெரிவித்துள்ளார். இரு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலை ஆரம்பிக்க நடவடிக்கை
இலங்கையில் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும், இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி…
மேலும் வாசிக்க »