crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த மீது சி.ஐ.டி யில் முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ,பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வங்கியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த ,கடந்த 12 ஆம்திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று ,அங்கிருந்த சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடான சம்பவம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: