ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி இன்று 4ஆம் திகதி அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சின் நட்புறவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வெளியுறவு செயலாளர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று( 03) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் ஈடுபட்டார் இதன்போது தலதா மாளிகையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 40 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 40 மரணங்கள் நேற்று (02) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (03) அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
RTI ஆணைக்குழு வெற்றிடத்திற்கு சிபாரிசுகளை கோர நடவடிக்கை
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் (Right to Information Commission of Sri Lanka) காணப்படும் வெற்றிடங்களுக்கான சிபாரிசுகளைக் கோருவதற்கு பாராளுமன்றப் பேரவை இணக்கம் இலங்கை தகவலறியும்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறார்
2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர மீது 864 குற்றச்சாட்டுகள்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு குற்றப்பத்திரம் குறித்த…
மேலும் வாசிக்க » - Uncategorized
2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்
2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 55 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 55 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (02)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சி ஆபாச வீடியோ தம்பதியினருக்கு சிறை தண்டனை
பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வட மாகாணத்திற்கு 276 வைத்தியர்கள் நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி
வடக்கு மாகாணத்திற்கு 276 வைத்தியர்கள் புதிதாக நியமிப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் உள்ளக பயிற்சியினை நிறைவு செய்த வைத்தியர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும் வாசிக்க »