ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 43 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 43 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (04) அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘ஜனநாயக முறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்’- ஜனாதிபதி
வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நடைபெற்றது
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (04) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது தற்போது நிலவக்கூடிய மொன்சூன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்டத்தில் 12 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி
மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1,235 வீடுகள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று (04) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் – 19 தொற்று நிலைமையால் சூம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விமான சுற்றுலா
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் மட்டக்களப்பு நகரில் விசேட விமான சுற்றுலா ஒன்றை இன்று (04) நடத்தியிருந்தது. இது தொடர்பான எல்லா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய மகனின் மகல் பேத்தியுடன்
அமெரிக்காவுக்கு தனது பாரியாருடன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற பல்வேறான நிகழ்வுகளில் பங்கேற்றார். இந் நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வெளியுறவு செயலர் – இலங்கை பிரதமர் சந்திப்பு
இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்றைய தினம் (04) சந்தித்து, பன்முகத்தன்மையுள்ள இந்திய – இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வௌியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இலங்கை விஜயம் செய்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று (03) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முனையத்தை பார்வையிடுவதற்காகவே இந்திய வௌியுறவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வானிலிருந்து வீழ்ந்த சிலந்தி வலையை ஒத்த பொருள்
இலங்கையில் அம்பாறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான சில பகுதிகளில் (02) சிலந்தி வலையை ஒத்த பொருள் வானிலிருந்து வீழ்ந்திருந்ததுடன் ஹம்பாந்தோட்டை – சூரியவெவ, வல்சப்புகல, நபடகஸ்வெவ உள்ளிட்ட…
மேலும் வாசிக்க »