ராபி சிஹாப்தீன்
- வெளிநாடு
லண்டன் சாரா எவர்ட் மரணம்: போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
லண்டனில் போலீஸ் அதிகாரியால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சாரா எவர்ட் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லண்டனைச் சேர்ந்தவர் 33 வயதான சாரா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் கைது அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் -அமைச்சர்
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஊடக அடையாள அட்டையினை வைத்துள்ள நபரொருவரை ஏதேனுமொரு குற்றமொன்றுக்கு பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது அது தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தினை கட்டாயம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 58 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 58 மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (01)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்’
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முதியோர் தின (01) வாழ்த்துச் செய்தி “கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் எடுத்த பல தொலைநோக்கு முடிவுகளின் விளைவுகளையே இன்று…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ட்ரோன் வருவதை நிறுத்த வேண்டும் – தலிபான்கள்
அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வருவதை நிறுத்த வேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை அமெரிக்கா மீறுகிறது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பலா மரக் கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பலா மரக் கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் இஞ்சி, உழுந்து, பயறு, ஆடு வளர்ப்பிற்காக ரூ.66 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி, உழுந்து, பயறு மற்றும் ஆடு வளர்ப்பிற்காக பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடக வழிமுறை மீறும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடக வழிமுறைகளை மீறும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை குறித்த ஆணைக்குழுவுக்கே வழங்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்க பணிப்பு
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். ‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக நேற்று (24) இடம்பெற்ற வாழ்க்கைச்…
மேலும் வாசிக்க » - Uncategorized
இலங்கை திறக்கப்பட்டதன் பின்னர் புதிய சுகாதார வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாடுகள்
இலங்கை திறக்கப்பட்டதன் பின்னான புதிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைத் திட்டமிடுகின்றது கொவிட் ஒழிப்பு செயலணி: இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி…
மேலும் வாசிக்க »