ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
வட மாகாண கிராமப்புற பாடசாலைகளுக்கு இணைய வசதி வழங்கும் நிகழ்வு
SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வட மாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை” தேசிய தொழில் வழிகாட்டல் வாரம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது “நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை” எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுமக்களின் கருத்து பெறப்படும் – நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி
இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து பெறப்படும் – நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி “இலங்கையில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6 பெண்கள்
இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 6பெண்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் (71) ரூ.1.34…
மேலும் வாசிக்க » - உள்நாடு
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்ப இறுதி திகதி 25
இலங்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 44 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 44 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (07)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை
இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தரம் 5 மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“பொதுத், மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும்” – மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டதுறை பணிப்பாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2018 யில் இ.போ.சபை கணினி கொள்வனவின்போது மேலதிகமாக 89 மில்லியன் ரூபா செலவு
இலங்கை போக்குவரத்து சபையில் [The Sri Lanka Transport Board (SLTB) ] 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 89 மில்லியன் ரூபா…
மேலும் வாசிக்க »