ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
9 ஆவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பிரான்ஸ் நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நாமல்
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் (Sri Lanka – France Parliamentary Friendship Association) புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்க சிகரெட் விலையை அதிகரிக்கவும் – புத்திக பத்திரண
சிகரெட் ஒன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரித்து, அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒதுக்குமாறு எதிர்க் கட்சி பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான எகிப்து நாட்டு தூதுவர் – இலங்கை வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் வெளிச்செல்லும் தூதுவர் ஹூசைன் அப்தெல்ஹமித் எல் சஹார்டி 2021 அக்டோபர் 01ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட இருதய சத்திர சிகிச்சை ஆரம்பம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 43 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 43 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (06) அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு -மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகள்
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 15ம் திகதி NVQ 3,4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக. மேற்படி தொழில் நுட்பக்கல்லூரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் குறித்து விசாரணை
‘பென்டோரா பத்திரிகை’ வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (05) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கான புவிசார் வளங்களைப் பயன்படுத்தல் அரச அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக எதிர்வரும் ஐந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறு பெற்றவர்களுக்கான “கல்வி ஊக்குவிப்பு வாரம்”
கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது என்பதுடன்…
மேலும் வாசிக்க »