ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
காரைநகர் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் காரைநகர் டிப்போ அருகே முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிழும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்துள்ளார் இவ் விபத்து சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மோட்டார் சைக்கிள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடக அமைச்சருடன் தகவல் அதிகாரிகள் சந்திப்பு
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கிழ் மாவட்ட செயலகங்களில் இயங்கி வருகின்ற அரசாங்க தகவல் திணைக்கள ஊடக கிளைகளில் பணியாற்றுகின்ற தகவல் அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
“இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம்மாவட்டத்தில் சிறிதளவான…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை போட்டியில் இறுதியாக களத்தில் மோதிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் நாளை ஆஜராகுமாறு அழைப்பு
குற்றப் புலனாய்வு திணைக்களம் அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் நாளை (15) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உளடள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு கடந்த 2021.11.12 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு விஜயம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மொஹிதீன் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் ஆழந்த அனுதாபம்
வரலாற்று ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவு இத்துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் இடம்பெற்ற சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது விழா
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட…
மேலும் வாசிக்க »