ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
4 வது நாள் 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்
பாராளுமன்ற அமர்வு இன்று (17) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் தவிர்ப்பு குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களும் அதன் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களினை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் 60 வயது தாண்டியவர்களுக்கு பூஸ்டர் 3 ஆவது கொரோனா தடுப்பூசி இன்று
இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் எனும் 3 ஆவது கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது. இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி 3 மாதங்கள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
நோர்வேயில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு AY.63 மற்ற வைரஸ்களை விட ஆபத்து
நார்வே நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை டெல்டா திரிபு ஏஒய்.63 (AY.63) மற்ற வைரஸ்களைவிட ஆபத்தானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர்
தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (14) தெரிவித்துள்ளார். இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் 16 – 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் வெளியீடு
இலங்கையில் நாளை (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது. புதிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ‘Molnupiravir’ வில்லை பயன்படுத்த அனுமதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருந்தான ‘Molnupiravir’ வில்லையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிப்பு
இலங்கையின் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது
இலங்கையின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (15) முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு திம்பிலி கிராமத்தில் தற்காப்புக்கலைகள் பயிற்சி நிலையம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் கராத்தே, வீரக்கலை உட்பட்ட தற்காப்புக் கலைகள் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக்கள் திணைக்களத்தின்…
மேலும் வாசிக்க »