crossorigin="anonymous">
வெளிநாடு

சீன – பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள பகுதியில் கொரோனா

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது.

அங்கே 20 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் நகரின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நகரவாசிகள் அல்லாமல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள பகுதியில் 34 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இவர்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த 13 தடகள வீரர்கள் அல்லது அவர்களுடன் வந்த அதிகாரிகளும் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: