crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலய பொங்கல் விழா

இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் பொங்கல் விழா பாடசாலை அதிபர் கே. தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாக நேற்று (25) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சித்திரப் போட்டி ,கோலப் போட்டி, கயிறு இழுத்தல் என பல போட்டி நிகழ்வுகள் நடந்தேறி விருவிருப்பாக நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு அயல் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள், கிராம சேவை அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், மத முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 4 =

Back to top button
error: