crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு சிலிண்டருக்கு 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி

சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் காப்புறுதி

இலங்கையில் ஒவ்வொரு எரிவாயு சிலிண்டருக்கும் 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் எரிவாயு சிலிண்டருக்கும் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டால் 1311 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் திசார ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − 78 =

Back to top button
error: