crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அவசர சிகிட்சைப் பிரிவிற்கு பொருற்கள் கையளிப்பு

கண்டி நகர மத்தியில் இயங்கும் கே.சி.சி. தனியார் வா்த்தகக் கட்டிடத் தொகுதி நிறுவனத்தின் தலைவர் துசித்த விஜேசிங்க அவர்களது தனிப்பட்ட நிதியில் இருந்து சுமார் 50 இலட்ச ரூபா செலவில் கொவிட்19 நோயாளர்ளது பராமரிப்புக்கு தேவையான அவசர சிகிட்சைப் பிரிவிற்கான 10 படுக்கைகள் உற்பட மற்றும் பலவிதமான அத்தியாவசியப் பொருற்கள் கையளிக்கப்பட்டன.

கண்டி தேசிய வைத்தியசாலை உற்பட பல இடங்களில் இவை பயன் படுத்தப்பட உள்ளன. கண்டியில் இடம் பெற்ற மேற்படி கையளிப்பு வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நிகால் விஜேசூரிய, கண்டி தேசிய வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் சந்தன விஜயசிங்க, கண்டி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் சேனக தலகல உற்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: