crossorigin="anonymous">
வணிகம்

மத்திய வங்கி பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்கும் சலுகை

இலங்கை மத்திய வங்கி கொவிட்‌19 மூன்றாம்‌ அலையினால்‌ பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு வங்கிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது

கொவிட்‌-19 உலகளாவிய நோய்த் தொற்றின்‌ மூன்றாம்‌ அலை காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின்‌ கடன் பெறுநாகள்‌ எதிர்கொண்டுள்ள இன்னல்களைப்‌ கருத்திற் கொண்டு குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடன் பெறுநர்களுக்கு எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் அதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறு மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 1 =

Back to top button
error: