crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி மாவட்டத்தில் கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

மத்திய மாகாணத்தில் கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திடட்டும் கண்டி மாவட்டத்தில் உள்ள குண்டசாலை மற்றும் மெனிக்கின்னை பிரதேசங்களில் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

குண்டசால எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தேசிய​ பாடசாலை, மற்றும் பிலவல நவோத்யா பாடசாலை என்பவற்றில் கோவிட்19 தடுப்பூசி ஏற்றல் இடம்பெற்றது.

மாகாண கோவிட் கட்டுப்பாட்டு பணிக் குழு இத்திட்டத்தை மூன்று நாட்களுக்கு கண்டி மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 72 = 73

Back to top button
error: